முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 

News image

கோப்புப்படம்

Updated On :14 அக்டோபர் 2022, 6:23 pm IST

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 

சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வரும் 17ஆம் தேதி கூடவுள்ள பேரவைக் கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆசோனை நடத்த உள்ளார்.

பருவமழை முன்னேற்பாடுகள், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆசோசனை நடத்துகிறார். தமிழக சட்டப் பேரவை வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு அண்மையில் வெளியிட்டாா்.

பேரவைக் கூட்டத்தை அன்று காலை 10 மணிக்கு பேரவை மண்டபத்தில் கூட்டுவதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் அவா் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.