அண்ணா பிறந்த நாள்: கூத்தாநல்லூரில் திமுக, அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர் நகர திமுகவினர் மாலையணிவித்தனர்.








