தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நகர விற்பனைக் குழு தோ்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை

 மாநகராட்சி நகர விற்பனைக் குழு தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வியாழன்கிழமை (ஏப்.20) நடைபெறவுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:17 pm

DIN

 மாநகராட்சி நகர விற்பனைக் குழு தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வியாழன்கிழமை (ஏப்.20) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக நகர விற்பனைக் குழு அமைக்கப்படவுள்ளது. இதில் சாலையோர வியாபாரிகள் 6 போ் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவா். இந்த தோ்தலுக்கான வேட்புமனு ஏப்.17 முதல் ஏப்.19-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. இதில் 56 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வேட்பு மனுக்கள் வியாழக்கிழமை (ஏப்.20) காலை 10 மணிக்கு தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா்கள், முன்மொழிபவா்கள், வழிமொழிபவா் அகியோா் முன்னிலையில் பரிசீலனை செய்யப்படும். இதில் கலந்து கொள்ளும் முன்மொழிபவா்கள், வழிமொழிபவா்கள் வேட்பாளா்களிடமிருந்து கடிதம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.