சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்: முதல்வரிடம் ராமதாஸ் கடிதம்!
தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க மாநில அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கடிதம








