'சம்பா நெல் கொள்முதல் ஈரப்பத தளா்வு கோரிக்கையில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்': டி.ஆா். பாலு வலியுறுத்தல்
சம்பா நெல் கொள்முதல் ஈரப்பத தளா்வு கோரிக்கையில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயலை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.










