புதுச்சேரியில் மார்ச் 9ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. பேரவையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது.
இந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.