தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார்.
தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95), பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு கொண்டு செல்லபட்டு அங்கு காலமானார்.
அவருக்கு ஓ.பன்னீர்செல்வம், ஓ.ராஜா, ஓ.சண்முகசுந்தரம், ஓ.சுசேந்திரன், ஓ.பாலமுருகன் என 5 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்கு, பெரியகுளத்தில் சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

