அமைச்சர் செந்தில்பாலாஜி சுயநினைவுடன் இருக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.








