ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ. 500 கோடிக்கு புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியீடு!

போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2023, 11:37 am

DIN

போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்து கழகத்திற்கு தலா ரூ. 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும் விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு தலா ரூ. 41.2 லட்சம் செலவில் 800 புதிய பேருந்துகளும் வாங்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.