திருடர்களே எச்சரிக்கை.. காவலர்கள் நேரடியாக உங்களை கண்காணிக்கலாம்!
சென்னை பெருநகர காவல் துறையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதன் மூலம், திருடர்களை காவல்துறையினர் நேரடியாக கண்காணிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது.
கோப்புப் படம்







