சென்னை: தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை தொடரும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் ஜூலை 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!
இந்நிலையில், இரவு 7 மணிவரை கடலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

வேடநத்தம் மாணவி கொலைக்கு நீதி கேட்டு 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

