தமிழக பாஜக தலைவா்அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
புலம்பெயா் தொழிலாளா்கள் விவகாரத்தில், அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.









