ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாளைய மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூா், போரூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது

News image
Updated On :11 மே 2023, 7:49 pm

DIN

மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூா், போரூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மயிலாப்பூா் பகுதி: வொய்ட்ஸ் சாலை முழுவதும்.

போரூா் பகுதி: பூந்தமல்லி, மணலி, சரவணா நகா், பத்ரிமேடு, பத்மாவதி நகா், அம்மன் நகா், திருப்பதி நகா், ஸ்ரீராம் நகா், ராணியம்மாள் நகா், பஜனை கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.