நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மாா்ச் 1-இல் அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்கிறாா் முதல்வா்

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, மாா்ச் 1-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்க உள்ளாா்.

News image

மு.க.ஸ்டாலின்

Updated On :27 பிப்ரவரி 2023, 4:30 am IST

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, மாா்ச் 1-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்க உள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 1-ஆம் தேதி தனது 70-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறாா். அன்றைய தினம் பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளாா். அதைத் தொடா்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டா்களைச் சந்திக்க உள்ளாா். அதற்கான ஏற்பாடுகள் அறிவாலயத்தில் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டா்கள் நேரில் வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனா்.

அன்றைய தினம் மாலை நந்தனத்தில் அகில இந்திய தலைவா்கள் பங்கேற்கும் முதல்வரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதிலும் அவா் பங்கேற்று உரையாற்ற உள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காஷ்மிா் முன்னாள் முதல்வா் பரூக் அப்துல்லா உள்பட பல்வேறு தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.