மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தாராபுரத்தில் சக்கரை மைதீனுக்கு நினைவஞ்சலி!

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்த எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு இன்று (ஜூலை 9) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

Updated On :9 ஜூலை 2023, 7:23 am

DIN

தாராபுரம்: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்த எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு இன்று (ஜூலை 9) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்த எஸ்.வி.சக்கரை மைதீனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தாராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் கு.பாப்புகண்ணன் தலைமையில், மைதீனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் திமுக கட்சியின் தாராபுரம் நகரச் செயலாளர் எஸ்.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.