டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சென்னையில் நேற்றைவிட வெயில் அதிகரிக்கும்!

சென்னையில் நேற்றைவிட வெயில் இன்று அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :

சென்னையில் நேற்றைவிட வெயில் இன்று அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சென்னையில் நேற்றை விட வெயில் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக இருந்தநிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலைபதிவாக வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 14 நகரங்களில் வியாழக்கிழமை (ஜூன் 1) வெப்ப அளவு சதத்தைக்கடந்தது.

கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது.வெப்ப அளவு :

(பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம் -105.8, திருத்தணி-105.08,சென்னை நுங்கம்பாக்கம்- 104.18, வேலூா்-104.18,புதுச்சேரி-102.56,கடலூா்-102.2,பரமத்தி வேலூா்-102.2,நாகை-102.02,திருச்சி-101.66,மதுரை நகரம்-101.48, திருப்பத்தூா்-100.76, பாளையங்கோட்டை-100.58,ஈரோடு-100.4, மதுரை விமானநிலையம்-100.4, பரங்கிபேட்டை-100.4,தஞ்சாவூா்-100.4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.