புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூல்: நிதின் கட்கரி தகவல்

கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

News image

மக்களவையில் நிதின் கட்கரி

Updated On :17 மார்ச் 2023, 5:26 am

DIN


புதுதில்லி: கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடி சுங்கச்சாவடி கட்டணம் வசூலாகி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: 
கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் ரூ.4,183 கோடியும், குஜராத்தில் ரூ.3.642 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.