காவிரி விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம்
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது என்று கூறினார்.

மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)








