நெடுஞ்சாலைத் துறையில் 180 போ் பணி நியமனம்: உத்தரவை வழங்கினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
நெடுஞ்சாலைத் துறைக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள 180 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.










