விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்: அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தொடங்கி வைத்தார்!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்தித் திடலில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை வெள்ளிக்கிழமை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.








