தீப்பற்றி எரிந்த பள்ளி வாகனம்! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 44 மாணவர்கள்!!

வாணியம்பாடி அருகே பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில், நல்வாய்ப்பாக 44 பள்ளி மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
தீப்பற்றி எரிந்த பள்ளி வாகனம்! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 44 மாணவர்கள்!!

வாணியம்பாடி அருகே பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில், நல்வாய்ப்பாக 44 பள்ளி மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுண்ணாம்பு பள்ளம் என்ற இடத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த வாகனத்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர். 

இந்த சம்பவம் தொடர்பாக, ஆலங்காயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com