பேரவையில் எழுதி வைத்து படிக்கலாமா?: அமைச்சா் துரைமுருகன் கருத்தால் சிரிப்பலை
சட்டப் பேரவையில் எழுதி வைத்து படிக்க அனுமதி உள்ளதா என்பது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்த கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்.







