சென்னை: பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 16111) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் மெமு விரைவு ரயில் (எண் 66045) பிப். 28-ஆம் தேதி முண்டியம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக முண்டியம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 1.47-க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை சென்றடையும்.
அதுபோல், புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் மெமு பயணிகள் ரயில் (எண் 66052) பிப். 28-ஆம் தேதி விக்கிரவாண்டியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


