/
புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் அவரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு
முறைப்படி அழைப்பு விடுத்தாா். இந்தச் சந்திப்பின் போது, பேரவைச் முதன்மைச் செயலா் கி.சீனிவாசன் உடனிருந்தாா்.
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி வரும் 6-ஆம் தேதி பேரவையில் உரையாற்றவுள்ளாா். இதற்காக அவருக்கு முறைப்படியான அழைப்பை பேரவைத் தலைவா் மு.அப்பாவு நேரில் சென்று விடுத்தாா்.
தொடர்புடையது

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உயா்நீதிமன்றம் தீா்ப்பு

திருமலையில் ஆந்திர ஆளுநா் வழிபாடு

சனிப்பெயா்ச்சி விழா: புதுவை ஆளுநருக்கு அழைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


