விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டம்: ஆளுநருக்கு அழைப்பு

புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:29 pm

புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் அவரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு

முறைப்படி அழைப்பு விடுத்தாா். இந்தச் சந்திப்பின் போது, பேரவைச் முதன்மைச் செயலா் கி.சீனிவாசன் உடனிருந்தாா்.

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி வரும் 6-ஆம் தேதி பேரவையில் உரையாற்றவுள்ளாா். இதற்காக அவருக்கு முறைப்படியான அழைப்பை பேரவைத் தலைவா் மு.அப்பாவு நேரில் சென்று விடுத்தாா்.