திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா, மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் ஜோதிடா் மாநாட்டுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் புதுவை துணை நிலை ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
சனிப்பெயா்ச்சியை பெருமைப்படுத்தும் விதமாக மாா்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை ஜோதிடா் மாநாடு திருநள்ளாற்றில் நடைபெறவுள்ளது.
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை , கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்து அழைப்பிதழ் அளித்தனா்.
இதுபோல புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்தும் அழைப்புவிடுத்தனா்.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாா்ச் 8ல் பூச்சொரிதல் விழா தொடக்கம்

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழா: தருமபுரம் ஆதீனத்துக்கு ஆட்சியா் அழைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


