தேமுதிகவில் இருந்து நடிகர் மீசை ராஜேந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
”கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், தேமுதிகவில் 21 ஆண்டும் உழைத்திருக்கிறேன், ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேமுதிகவில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு மீசை ராஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
தேமுதிக சார்பில் 3 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு இம்முறை வாய்ப்பு தராததால், அதிருப்தியில் இருந்த ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது
Summary
Actor Meesai Rajendran has announced that he is quitting the DMDK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 4-ல் விசிக, ஏப். 6-ல் தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு!

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை?

பாலில் விழுந்த பழத்துக்கு 10 தொகுதிகள் கிடைத்தது எப்படி?

தேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


