தேமுதிகவில் இருந்து நடிகர் மீசை ராஜேந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
”கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், தேமுதிகவில் 21 ஆண்டும் உழைத்திருக்கிறேன், விசுவாசத்திற்கு இடம் இல்லாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன், வேறு கட்சியில் இணைவது குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
”மற்ற கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தால், சேர்வது குறித்து ஆலோசிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேமுதிகவில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு மீசை ராஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
தேமுதிக சார்பில் 3 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு இம்முறை வாய்ப்பு தராததால், அதிருப்தியில் இருந்த ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது
Summary
Actor Meesai Rajendran has announced that he is quitting the DMDK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 4-ல் விசிக, ஏப். 6-ல் தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு!

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை?

பாலில் விழுந்த பழத்துக்கு 10 தொகுதிகள் கிடைத்தது எப்படி?

தேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


