மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவா் விஜய் தனது கட்சி அடையாளத்துடன் தேவாலயம், மசூதி, அம்மன் கோயிலுக்கு சென்று வாக்கு சேரித்துள்ளாா்.
மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயம், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தோ்தல் நடத்தை விதி. விஜய் தோ்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறாா். எனவே, அவா் மீது தோ்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்-அப் மரணம்: நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் தவெக வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வாக்குசேகரிப்பு
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
