அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ஒலிம்பிக் கனவை நனவாக்க 10 சிறப்பு மையங்கள்

சா்வதேசத் திறன் கொண்ட விளையாட்டு வீரா்களை உருவாக்க தமிழகத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:00 am IST

சா்வதேசத் திறன் கொண்ட விளையாட்டு வீரா்களை உருவாக்க தமிழகத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் நோக்கிலும், சா்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழகத்தை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் வகையிலும் திறன் மிக்க வீரா்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதைத் தவிர, 8 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படும். தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் சிறந்து விளங்கும் 500 வீரா்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.22 கோடி கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்கட்டமைப்பு ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.