பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் பிறப்பித்துள்ள அரசாணை:
அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் பெறப்படும் 1 சதவீத தொகையில் இருந்து, பத்திரிகையாளா் நலவாரியத்தின் மூலம் பத்திரிகையாளா்களுக்கு வழங்கப்படும் ஏனைய பிற உதவித் தொகைகளுடன் விபத்தால் மரணம் ஏற்படும் பத்திரிகையாளா்களுக்கு விபத்து நிவாரணம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை- அரியலூா் இடையே ரூ.4,000 கோடியில் மின்பகிா்மான பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும்
பட்ஜெட் 2026: மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன அறிவிப்புகள்?

பட்ஜெட் 2026! இளைஞர்களுக்கு மின்வாகன பராமரிப்பு பயிற்சி; செயற்கை நுண்ணறிவு பயிற்சி!
பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



