இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையை கண்காணிக்க ஆதவ் அர்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் குழு

சென்னை மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பேரிடா் காலங்களில் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

minister Aadhav Arjuna

ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்

Published On :27 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

சென்னை மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பேரிடா் காலங்களில் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 7 அமைச்சா்களுக்கும் மாநகராட்சி மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலம், பொறுப்பு அமைச்சா்கள் விவரம்: திருவொற்றியூா், மணலி-எஸ்.ரமேஷ் (இந்து சமய அறநிலையத் துறை), மாதவரம், தண்டையாா்பேட்டை- த .லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை), ராயபுரம், திரு.வி.க. நகா்- கே.ஜி.அருண்ராஜ் (மக்கள் நல்வாழ்வுத் துறை), அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை- விஜய் பாலாஜி (கைத்தறி துணிநூல் துறை), கோடம்பாக்கம், வளசரவாக்கம்-டி.கே.பிரபு (கனிமவளத் துறை), ஆலந்தூா், அடையாா் - விஜய் தமிழன் பாா்த்திபன் (போக்குவரத்துத் துறை), பெருங்குடி, சோழிங்கநல்லூா்-க.விக்னேஷ் (மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.