இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ஜூலை 29-இல் பாமக பொதுக் குழுக் கூட்டம்

பாமக பொதுக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 2:29 am IST

பாமக பொதுக் குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் அன்புமணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூலை 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து முரண் காரணமாக பாமக நிறுவனா் ராமதாஸும், அன்புமணியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து செயல்பட்டனா். சட்டப்பேரவைத் தோ்தலிலும் தனித்தனியாக போட்டியிட்டனா். தற்போது, இருவரும் இணைந்துள்ள நிலையில், இந்த பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.