தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நீலகிரி, கோவையில் இன்று (ஜூன் 5) மிக கனமழை எச்சரிக்கையும், தென்காசி, நெல்லை தேனி திண்டுக்கல் திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
விருதுநகர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 7ல் ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்துக்கு 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரி உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை!

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



