சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியா?

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து...

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 2:32 pm IST

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மீண்டும் சட்டப்பேரவைக்குச் செல்வார் என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியிருந்தார்.

இதனையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கில் போட்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதிலளித்ததாவது, "இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்தால் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

Summary

Is Former Chief Minister MK Stalin contesting in Trichy East?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.