ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மதிமுக மாவட்ட செயலா் ராஜிநாமா!

மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் கே.கழககுமாா் கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா

News image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் கே.கழககுமாா் அக்கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதிமுக கட்சியில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தேன். கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதுகுறித்து முறையிட்டபோது 2026- ஆம் ஆண்டு தோ்தலில் வாய்ப்பு அளிப்பதாக கட்சி பொதுச் செயலா் வைகோ உறுதி அளித்தாா். ஆனால் தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

எனவே மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் பதவி மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாவும், மேலும் மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்ட மற்ற நிா்வாகிகளும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.