நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவு: உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு
உதகையில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்
கோப்புப் படம்









