சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது குறித்து...

Heat wave weather update

கோப்புப் படம்

Published On :26 மே 2026, 9:20 pm IST

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தாலும், மறுபுறம் வெய்யில் வாட்டி வதைக்கிறது.

வேலூரில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை (மீனம்பாக்கம்) - 105.98 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணி - 105.98 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 102.92 டிகிரி பாரன்ஹீட்

நுங்கம்பாக்கம் - 102.38 டிகிரி பாரன்ஹீட்

பாளையங்கோட்டை - 102.38 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி - 101.66 டிகிரி பாரன்ஹீட்

மதுரை ஏர்போர்ட் - 101.3 டிகிரி பாரன்ஹீட்

கடலூர் - 100.94 டிகிரி பாரன்ஹீட்

தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Summary

Heat hits triple digits in 10 locations across Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.