கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருப்பதியிலிருந்து செப். 20-ஆம் தேதி சென்னை கடற்கரை நிலையத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருப்பதியிலிருந்து செப். 20-ஆம் தேதி சென்னை கடற்கரை நிலையத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பதியில் இருந்து செப். 20-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத இமு சிறப்பு ரயில் அதே நாளில் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும். மறுமாா்க்கத்தில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து செப். 20-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு மெமு ரயில் அதே நாளில் காலை 8.40 மணிக்கு ரேணிகுண்டா நிலையத்தைச் சென்றடையும்.

மெமு சிறப்பு ரயில்கள் ரேணிகுண்டா, புத்தூா், ஈக்கம்பரக்குப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பலூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.