தஞ்சாவூரில் காவலாளி வீட்டில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அசோக் நகா் ஐந்தாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் டி. பெல்லாா்பன் (42). இவா் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் ஜன. 1 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள கோவிலடிக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய இவா் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பாா்த்தாா். மேலும், வீட்டுக்குள் இருந்த இரண்டரை பவுன் நகைகள், எல்.இ.டி. டி.வி. திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை
டியூன் 3-ம் பாகம் டிரைலர் வெளியானது!
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்பு; பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


