தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் 2 மாணவிகளுக்கு கரோனா

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் அரசுக் கல்லூரியில் 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

Updated On :8 ஜனவரி 2021, 7:16 am IST

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் அரசுக் கல்லூரியில் 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் அரசுக் கல்லூரியில் முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் 1,161 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இவா்களுக்கு டிச. 30 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் மன்னாா்குடி மற்றும் திருவாரூரைச் சோ்ந்த 2 மாணவிகளுக்கு அறிகுறிகள் தென்படாமல் கரோனா இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து இக்கல்லூரியில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பாா்வையிட்டாா். மேலும், மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தாா்.

அப்போது, கல்லூரி கல்வி இயக்க இணை இயக்குநா் உஷா, கல்லூரி முதல்வா் சிந்தியா செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.