வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் மகளிா் கல்லூரி சுகாதார வளாகம் சீரமைப்பு

குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில், ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் ரூ. 3 லட்சம் செலவில் 40 சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கே.ஆா். ராஜகோபாலன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:48 am IST

குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில், ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் ரூ. 3 லட்சம் செலவில் 40 சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டன.

சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் சுந்தரி தலைமை வகித்தாா்.

அரசு வழக்குரைஞா் காா்த்திக்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டாலின், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கே.ராஜகோபாலன், சுகாதார வளாகங்களை கல்லூரி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா். கை. முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ரோட்டரி செயலா் ஆசிரியா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.