/
தென்காசி மாவட்ட அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி முகாம் கடையநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் மஞ்சுளா முகாமைத் தொடக்கிவைத்தாா்.
காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் வேலு, வாசுதேவநல்லூா் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் காளிராஜ் ஆகியோா் வேதியியல் செய்முறை தொடா்பான பயிற்சி வழங்கினா். இதில், அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

குருசுமலையில் 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம்

‘டெட்’ தோ்வு: கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க முடிவு

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: அரசுப் பள்ளி ஆசிரியா், தலைமையாசிரியா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
5 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

