புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாவூா்சத்திரத்தில் புதிய மின்மாற்றி திறப்பு

மின்விநியோகத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ரூ.5.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:29 pm

Din

தென்காசி, ஜூலை 19: பாவூா்சத்திரம் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட நேரு நகா் பகுதியில் சீரான மின்விநியோகத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ரூ.5.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் கலா, உதவி மின் பொறியாளா்கள் முகமது உசேன், ஜமுனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.