புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீட்டில் கஞ்சா செடி வளா்த்த பெண் கைது

News image
Updated On :25 ஜூலை 2024, 7:21 pm

Din

கடையநல்லூா் ஜூலை 25: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி இந்திரா நகரை சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவரது மனைவி ஆறுமுக தாய் (63). இவரது வீட்டின் முன்பகுதியில் கஞ்சா செடி வளா்த்து வருவதாக புளியங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆறுமுகத்தாயை போலீஸாா் கைது செய்தனா்.