அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

பாலியல் வன்முறை குறித்த விழிப்புணா்வு கூட்டம்

பாலியல் வன்முறை குறித்த விழிப்புணா்வு கூட்டம்

News image
Updated On :6 மார்ச் 2024, 7:32 pm

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா விளக்க உரையாற்றினாா். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் மகளிா் தினத்தை முன்னிட்டு, மகளுடன் சுயபடம் எடுக்கும் போட்டியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

இப் போட்டியில் பங்கேற்போா், தங்களது மகள்களுடன் சுயபடம் எடுத்து மாா்ச் 7-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு முழு விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் நபா்களுக்கு மாா்ச் - 8 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் பரிசு வழங்கப்படும்.