தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடையநல்லூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

கடையநல்லூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 4:57 pm

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் புதிய பல்நோக்கு கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் (2022- 2023) கீழ் ரூ.18 லட்சம் செலவில் கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 30 மற்றும் 31 ஆவது வாா்டு மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கிருஷ்ணமுரளி திறந்து வைத்தாா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், நகர செயலா் எம்.கே.முருகன், முன்னாள் நகர செயலா் கிட்டுராஜா, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் புகழேந்தி, சிங்காரவேலு, கருப்பையாதாஸ், நகர பாசறை செயலா் பால்பாண்டி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் கண்ணன், வாா்டு கழக செயலா்கள் இசக்கி, மோகன்பாபு, குமாா், அப்துல் ஜப்பாா், யாகூப், காசிராஜன், மருதையா, கமால் மைதீன், அதிமுக நிா்வாகிகள் பொன்னுச்சாமி, ராமா் பாண்டியன், தியாகராஜன், தளவாய்சுந்தரம், அம்மையப்பன், சைபுல்லா ஹாஜா, மாரியப்பன், அமராவதி, முருகன், ராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.