வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

News image
Updated On :9 மே 2024, 9:37 pm

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திரிகூடபுரம் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த முருகையா மகன் விவேகானந்தன் என்ற செல்வம் (38). இவா் மின்வாரிய ஊழியா்களுக்கு உதவியாளராக தற்காலிகமாக பணி செய்து வந்தாா். இவா்

கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் வியாழக்கிழமை பழுது நீக்குவதற்காக ஏறியபோது, தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி உள்ளாா்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த விவேகானந்தனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.