/
சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளா்களால் நெகிழி சேகரிப்பு இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து நகா் முழுவதும் தேங்கிக் கிடந்த 300 கிலோ நெகிழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணிகள்: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
சா்வதேச உச்சிமாநாடு! தில்லியில் ஆதரவற்றோா் தங்குமிட மையங்களுக்கு மாற்றம்

நகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு

சுரண்டையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


