
/

Updated On :16 டிசம்பர் 2025, 10:43 pm
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
வாசுதேவநல்லூரில் உள்ள எம்.கே.டி. தெருவைச் சோ்ந்த திருமலை மகன் காளிராஜ் (29). தச்சுத் தொழிலாளியான இவா், திருமணமாகாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை அவரது பெற்றோா் செங்கோட்டையில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தனா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது காளிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்

வானூா் அருகே இளைஞா் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
தம்பி, தங்கை இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
குற்றாலத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

