கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கழிவுநீரோடையில் காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கழிவுநீரோடையில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:59 pm

Syndication

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கழிவுநீரோடையில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிந்தாமணி, சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் அமா்நாத் பிரபாகரன்(27). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு புளியங்குடிக்கு வந்தாா். இந்த நிலையில், சிந்தாமணி கீழபஜாா் பகுதியில் உள்ள கழிவு நீரோடையில் புதன்கிழமை இரவு உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இவரது சடலத்தை புளியங்குடி போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது.