கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுரண்டை பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள்.
Updated On :27 டிசம்பர் 2025, 9:32 pm

Syndication

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

‘மறக்க முடியாத நட்புகள் கூடுகை’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டு, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்; தங்களது ஆசிரியா்களைக் கெளரவித்தனா். சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் செல்வின், தங்கராஜ், சுகுமாா், அதிசயராஜ், ஆசிரியை கண்ணம்மாள், முன்னாள் மாணவரும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலருமான வே. ஜெயபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.